இன்றைய காலகட்டத்தில் யுபிஐ மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாக நடைபெறுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் யுபிஐ சேவையை மேலாண்மை செய்கின்றது. தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதம் தோறும் செலுத்துவதற்கு ஆட்டோ பே என்ற வசதி உள்ளது. பீம் UPI, google pay, போன் பே போன்ற பல செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை NPCI கொண்டுவந்துள்ளது.
இதற்காக புதிதாக ஒரு தளத்தையும் உருவாக்கியுள்ளது. அதன்படி upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்கக்கூடிய ஆட்டோ பே வசதியை பார்வையிட்டு மேலாண்மை செய்ய முடியும். இந்த புதிய வசதி வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், 36 வயதான அனு மீனா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரின் கொடூரமான…
படத்திலுள்ள செய்தியின்படி, 3 அதிமுக (ADMK) சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.…
பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…