BREAKING: பொங்கல் பணம்.. கடைசி நேரத்தில் வெளியான புதிய அறிவிப்பு…!!

Spread the love
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை  தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இத்திட்டம் குறித்த கடைசி நேர அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வர் தொடங்கி வைத்த உடனேயே, மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பரிசு விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படும். விநியோகத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் நாளை எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

“பாதியிலேயே நின்ற 100-வது படக் கனவு!… ஆர்.பி. சௌத்ரியின் மறைவால் நிலைகுலைந்த ரஜினிகாந்த்… கண்ணீரில் நனைந்த திரையுலகம்”..!!!

தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையையும் நிலைகுலையச் செய்துள்ளது.…

18 seconds ago

“அவ்வளவு தான் சோலி முடிஞ்சு..செங்ஸால் Trigger ஆன எடப்பாடி”… செம கடுப்பான திமுக… பாஜகவுக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…

6 minutes ago

BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்… ஆளுநர் கொடுத்த க்ரீன் சிக்னல்… கோட்டையை நோக்கி தளபதி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…

16 minutes ago

“தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?… பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக தலைவர் விஜய்… டெல்லியில் நடப்பது என்ன?… பரபரக்கும் தமிழக அரசியல்”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான சூழல்…

16 minutes ago

“தமிழகம் முழுவதும் போலீஸ் குவிப்பு”…. உளவுத்துறை கொடுத்த அந்த ஒரு ரகசிய எச்சரிக்கை… பதற்றத்தில் தமிழக அரசியல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக…

33 minutes ago

“மணக்கோலத்தில் நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… மணமகனுக்கு வந்த ‘அந்த’ ஒரு வீடியோ!… பாதியில் நின்ற திருமணம்… சத்தர்பூரில் நடந்த பயங்கரம் சம்பவம்”…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், திருமண நாளன்றே மணமகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

33 minutes ago