நடிகை நயன்தாரா இப்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தில் நாயகியாக நடித்து முடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை சொல்லும் ஒரு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா புரட்சிகரமான வசனங்களை பேசி மக்களின் மூட நம்பிக்கைகளை போக்கும் ஒரு கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே நயினார் கோபி இயக்கிய அறம் என்ற படத்தில் இதுபோன்ற ஒரு புரட்சிகரமான கேரக்டரில் கலெக்டர் ரோலில் நடித்து நயன்தாரா மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மண்ணாங்கட்டி படமும் நடிகை நயன்தாராவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தரும். அதனால் மீண்டும் ஒரு ரவுண்டு நடிகை நயன்தாரா வருவார் என்றும் கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…