ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனும் நடிகர் நாகேஷூம் வெளியூரிலிருந்து காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தொழுப்பேடு என்கிற ஊரில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்து போக நேரமாகும் என்று அங்கிருந்த சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதுவரை என்ன செய்வது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேட்டிருக்கிறார். பிச்சை எடுக்கலாம் என்று ஜெயகாந்தன் கூறியிருக்கிறார்.
அப்படியா? அதுவும் சரிதான். ஆனால் இப்படியே போய் பிச்சை எடுத்தால் யார் நம்புவார்கள் என்று கேட்ட நாகேஷ் காரில் இருந்த லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ரோட்டோரத்தில் போய் உட்கார்ந்து விட்டார். இதை பார்த்து மிரண்ட ஜெயகாந்தன் அவரும் அதே கோலத்தில் நாகேஷ் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.
இரண்டு பேரும் போவோர் வருபவர்களிடம் எல்லாம் கைநீட்டி பிச்சை எடுத்தனர். அந்த பிச்சையில் ஜெயகாந்தனுக்கு தான் நிறைய வசூல் கிடைத்தது. இதில் நீதான் ஜெயிச்சே என்று ஜெயகாந்தனை நாகேஷ் கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டினார் என்று அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…