இயக்குனர் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர் மிஷ்கின். ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வின்சென்ட் செல்வா. இவர் தற்போது ஆர்கே செல்வா என்று பெயரை மாற்றியிருக்கிறார். பிரியமுடன் யூத் ஜித்தன் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இந்த படங்களில் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்போது வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சுப்பிரமணி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக மிஷ்கின் நடித்திருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறுகையில், இந்த படத்தில் மிஷ்கின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி என்னுடைய உதவி இயக்குனராக அவர் மீண்டும் மாறி பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் சில காட்சிகளை அவரே இயக்கியுள்ளார் என்ற தகவலையும் கூறியிருக்கிறார். நந்தலாலா படத்துக்கு பின் இந்த படத்தில் மிஷ்கின் நாயகனாக நடித்திருக்கிறார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…