பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் உள்ள ‘பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக’ அரசு மருத்துவமனையின் 3-வது தளத்தில் அமைந்துள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் புதன்கிழமை அதிகாலை திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சிக்கி 14 பிறந்த குழந்தைகள் மூச்சுத்திணறியும் தீக்காயமடைந்தும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏசி சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்ததும் தகவலறிந்து வந்த பெற்றோர்கள், “எனது குழந்தையைக் கொடுங்கள்” எனக் கதறி அழுது உதவியைக் கோரிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மீட்புப் பணிகள் தாமதமாகத் தொடங்கியதே இத்தனை குழந்தைகள் பலியாகக் காரணம் எனக் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…