மகளுடன் கொஞ்சி உரையாடும் தாய்…. நடிகை குஷ்பு தன் மகளுடன் அப்படி என்ன பேசினார் தெரியுமா?… வைரலாகும் வீடியோ உள்ளே…

By Begam

Published on:

நடிகை குஷ்பூ நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுடன் கொஞ்சி பேசுவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

80 – 90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி ஆக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்திலேயே தமிழின் முன்னணி நடிகையாக மாறினார். இவர் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் ,விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

   

நடிகை குஷ்பு எந்த அளவுக்கு பிரபலமானவர் என்றால் அவருக்காக அவரது ரசிகர்கள் கோயிலே  கட்டினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஒரு ஆழமான இடத்தைப் பிடித்தார் நடிகை குஷ்பூ. இவர் 2000ல்  டைரக்டர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா அனந்திகா என்று இரு மகள்கள் உள்ளனர்.

தற்பொழுது தன்மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பூ அவருடன் கொஞ்சி பேசுவதை போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக….

author avatar