மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களைக் கவர்வதற்காக அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களைப் பதிவிடுமாறு அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய ரீல்ஸ் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அது தொடர்பாகவே மோடியின் அந்த ரீல்ஸ் வீடியோ அமைந்திருந்தது. வினாத்தாள் கசிவு வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அந்த வீடியோ விளக்கியது.
இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீய போல வேகமாக பரவியது. இதனால் ஒரே நாளில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து 10.2 கோடியை எட்டியது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…