தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க அதிமுக ஆட்சிதான் இந்த முறை தமிழகத்தில் அமையும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். அதற்கான வேலைகளையும் எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்க பாஜகவுடன் சமீபத்தில் கூட்டணி அமைத்தார். இப்படியான நிலையில் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அதிமுக உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய ஈபிஎஸ் திமுகவின் திட்டத்தை விமர்சிக்கிறார். மகளிர் உரிமைத்தொகை தர வேண்டும் என இபிஎஸ் நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் இபிஎஸ் செய்வார். ஆனால் நாங்கள் சொல்வதை தான் செய்வோம். பாஜகவின் சி டீமான விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்று ரகுபதி தெரிவித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…