BREAKING: ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி..!!

Spread the love

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களைத் தொடர்ந்து, தற்போது சத்துணவு ஊழியர்களும் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்காகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 8-ம் தேதி அடையாளப் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசுத் துறையினர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களின் இந்த முடிவும் தமிழக அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

திமுகவின் மெகா பிளான்…! 50,000 பெண்கள் மூலம் வீடு வீடாகச் செல்லும் ரகசிய சர்வே…. எதற்கு தெரியுமா..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…

3 minutes ago

பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி… ரேஷன் கடை வாசலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்…..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…

11 minutes ago

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…! ATM-ல் பணம் எடுக்க போறீங்களா…? இனிமேல் கூடுதல் கட்டணம் ஆகுமாம்… முழு விவரம் இதோ…!!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…

15 minutes ago

“7 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி”… திமுகவின் மெகா ஆஃபரை தட்டித் தூக்கும் தேமுதிக…. பிரேமலதா போட்ட மாஸ்டர் பிளான்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…

18 minutes ago

“புதுக்கதை சொன்னேன்… ஆனா விஜய் சாருக்கு இதான் புடிச்சிருக்கு…” ஜனநாயகன் படத்தில் இத்தனை மாற்றங்களா…? ரகசியத்தை உடைத்த தெலுங்கு இயக்குனர்…!!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்', தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.…

20 minutes ago

“என் மகள் போலப் பார்ப்பேன்…!” மேயர் பிரியாவின் பேச்சால் உருகிய சேகர்பாபு…. மேடையில் அரங்கேறிய பாசப் போராட்டம்…!!

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோருக்கு இடையேயான நெகிழ்ச்சியான உரையாடல்…

33 minutes ago