தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர், வாரி வழங்கும் வள்ளல் தனக்கு யாராவது ஏதேனும் செய்துவிட்டால் அதை எத்தனை வருடமானாலும் அந்த செய்நன்றி மறவாமல் இருப்பவர் எம்.ஜி.ஆர். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஒருமுறை எம்ஜிஆர் திருநெல்வேலி பக்கம் சென்று காரில் வரும் பொழுது கார் நடுஇரவில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. அந்நேரத்தில் பெட்ரோல் கிடைக்காது என்பதால் அங்கு ஒரு குடிசையில் இருந்த மூதாட்டி வீட்டில் எம்ஜிஆர் தனது டிரைவருடன் தங்கினார். அந்த மூதாட்டி தான் வைத்திருந்த பழைய கஞ்சியையும் சுட்ட கருவாட்டையும் எம்ஜிஆரின் பசிக்காக கொடுத்தார். அந்த மூதாட்டி இடம் நன்றி சொல்லி எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார்.
ஒரு 20 வருடங்கள் கழித்து அதே ஊரில் இருந்த சில ரசிகர்கள் எம்ஜிஆரை காண வந்திருந்தனர். அப்போது அந்த மூதாட்டியை பற்றி எம்ஜிஆர் விசாரித்திருக்கிறார். அப்போது அங்கே வந்த நபர்கள் அந்த மூதாட்டி பாவம் வறுமையில் கஷ்டப்படுகிறார். அவரது பிள்ளைகள் கூட கண்டுகொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்கள். உடனே வீட்டிற்குள் சென்ற எம்ஜிஆர் பணக்கட்டுகளை எடுத்து ஒரு சால்வையில் சுற்றி இதை அந்…
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…