தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 17) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அரசுப் பணியில் உள்ள பெண்களின் மகப்பேறு விடுப்புக் காலம் தற்போதுள்ள 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (ஓராண்டு) உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். தாயையும் சேயையும் பராமரிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, அரசு பெண் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…