நெல்லையில் தன்னுடைய சகோதரியை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உதவி காவல் ஆய்வாளரின் மகன் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளியின் பெற்றோர்கள் இருவரும் எஸ்ஐ ஆக இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த ஆணவப்படுகொலைக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், தூத்துக்குடி ஆணவ படுகொலையை நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் என மாரி செல்வராஜ் சாடியுள்ளார். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமாகவும், கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர், துணை முதல்வரை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார். வேறு சமூக பெண்ணிடம் பேசி பழகியதாக கவின் என்ற பட்டியலின இளைஞர் நேற்று படுகொலை செய்யப்பட்டார்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…