ஜெயலலிதா இருக்கும்போதே சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக வளம் வந்த மனோஜ் பாண்டியன் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளராக வரவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதில் இவரும் முக்கிய பங்கு வகித்தார். பிறகு ஓபிஎஸ் பக்கம் தாவினார். இபிஎஸ்-க்கு எதிரான இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பில் இவர்தான் ஆஜரானார். இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…