நிரம்பி வந்த ஒரு பொது பயணிகள் ரயிலில், நபர் ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் திடீரென தனது ஆடைகளைக் கழற்றி அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் அநாகரீகமான செயலால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.
சட்டத்தையும் காவல்துறையையும் எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்க விரும்பாத பயணிகள், உடனடியாக ஒன்று கூடி அந்த நபருக்கு தர்மஅடி கொடுக்கத் தொடங்கினர். சக பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “ஆமாம், போலீசாருக்காகக் காத்திருக்க வேண்டாம்” என்று பொதுமக்களின் உடனடி நடவடிக்கையைச் ஆதரித்தும், பொது இடங்களில் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது தகுந்த பாடம் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…