பணத்துக்காக இப்படியா?.. எலி விழுந்த மசாலா தண்ணீரில் பானி பூரி சாப்பிட்ட நபர்… வைரலாகும் முகம் சுளிக்கும் வீடியோ..!!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அருவருப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரண் தஞ்சு என்பவரும் அவரது நண்பரும் ஒரு வினோதமான பந்தயம் கட்டிக்கொண்டனர் அதன்படி, நண்பர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் தலா 50 ரூபாய் பரிசு தருவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக அவர்கள் ஒரு உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு உயிருள்ள எலி மசாலா வாளிக்குள் விழுந்து நீந்தத் தொடங்கியது. உடனடியாக கடைக்காரர் அந்த எலியை வெளியேற்றினாலும், அந்த இடத்தின் சுகாதாரம் கேள்விக்குறியானது.

A post shared by The Decoded Reality (@thedecodedreality)

“>

இருப்பினும், பந்தய வெறியில் இருந்த அந்த இளைஞர், எலி விழுந்த அதே மசாலா நீரைக் கொண்டே தொடர்ந்து பானி பூரிகளைச் சாப்பிடத் தொடங்கினார். அருவருப்பான அந்தச் சூழலையும் பொருட்படுத்தாமல், பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற பிடிவாதத்தில் மொத்தம் 31 பானி பூரிகளை அவர் சாப்பிட்டு முடித்தார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பணத்திற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்த அந்த இளைஞரின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், தெருவோரக் கடைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

Rajeshwari

Recent Posts

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

2 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

7 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

17 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

27 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

37 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

47 minutes ago