அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்தபோது மங்காலி என்ற ரயில் நிலையத்தில் ஒருவர் ஏரி உள்ளார். ரயில் புறப்பட்டதும் அவர் தன் கையில் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பு ஒன்றை வெளியே எடுத்த நிலையில் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போயினர். பாம்பை காட்டி பயணிகளிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்து போய் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். அங்கு நடந்த இந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது ரயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த வீடியோவை எடுத்த நபர் ரயில்வேக்கு புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸ் சார் தெரிவித்துள்ளனர். மேலும் உங்களுடைய பயண விவரங்கள் மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும், DM வழியாக முன்னுரிமை வழங்கப்படும். உங்கள் புகாரை https://railmadad.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலமாக அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 என்ற நம்பருக்கு டயல் செய்யலாம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…