மல்லை சத்யா மதிமுகவிலிருந்து, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மல்லை சத்ய செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 வருடங்களுக்கும்மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…
அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், ஏசி-யை ஆன் செய்தபோது அதிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி…
அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்கள் சிலரை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜய், தேர்தல் விதிமுறைகளின்படி தனது…