மொபைலில் பழைய MAADHAAR வச்சிருக்கீங்களா..? இனி வேலை செய்யாது.. உடனே இதை மாத்துங்க..! UIDAI அதிரடி அறிவிப்பு…!!

Spread the love

மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மக்கள் தங்களின் மொபைல் மூலமாகவே ஆதார் சேவைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தி வந்த பழைய செயலியைப் படிப்படியாக நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘Aadhaar’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டு, இந்த புதிய செயலி தமிழ் உட்பட 13 இந்திய மொழிகளில் வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலியில் முழு ஆதார் எண்ணையும் வெளிப்படுத்தாமல் அடையாளத்தை உறுதி செய்ய உதவும் ‘QR Code’ வசதி மற்றும் தேவையான விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரும் ‘Selective Share’ வசதி ஆகியவை உள்ளன. மேலும், 18 வயது நிரம்பியதை நிரூபிக்க ஆதார் எண் தேவையின்றி ‘வயது உறுதிப்படுத்தல் டோக்கன்’ மூலம் சரிபார்க்கும் வசதியும், அனுமதியற்றவர்கள் தகவல்களை அணுகாமல் தடுக்க பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டும் (Lock/Unlock) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஒரே கணக்கில் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரின் ஆதார் விவரங்களைச் சேர்க்கும் வசதியும், முகவரி மற்றும் மொபைல் எண்ணை நேரடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளன.

பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் UIDAI-ன் அதிகாரப்பூர்வ “Aadhaar” ஆப்பைத் தரவிறக்கம் செய்து, மொபைல் எண் மற்றும் OTP/பயோமெட்ரிக் மூலம் லாகின் செய்ய வேண்டும். பழைய ஆப்பில் இருந்த விவரங்கள் இதில் தானாக மாறாது என்பதால், “Add Aadhaar” என்பதைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP மூலம் குடும்பத்தினரின் விவரங்களை மீண்டும் பதிவு செய்வது அவசியமாகும். புதிய செயலியில் அனைத்தும் சரியாக அமைக்கப்பட்டதை உறுதி செய்த பிறகு, பழைய mAadhaar செயலியை மொபைலில் இருந்து நீக்கிவிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Swetha

Recent Posts

திடீர் திருப்பம்…. அதிமுகவில் இணைய துடித்த ஆதவ் அர்ஜுனா?.. EPS போட்ட ‘ஸ்கெட்ச்’… ரகசிய உடைத்த ஓ.எஸ்.மணியன்..!

அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

31 seconds ago

“தவெக எம்எல்ஏ-வால் பெண் எஸ்பி-க்கு மிரட்டலா?”…. ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு பின்னணி… சற்றுமுன் வெளியான உண்மை…!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…

10 minutes ago

BREAKING: CM விஜய் கொடுத்த பெரும் அதிர்ச்சி… கதறிய எஸ்பி வேலுமணி தரப்பு… தமிழக அரசியலில் நள்ளிரவில் வெடித்த அணுகுண்டு….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவை உருவாக்க விவகாரத்தில், அதிமுக தரப்புக்கு இடம்…

19 minutes ago

“என் பொண்டாட்டிக்கு வரல”…. திமுகவை வீழ்த்திய 5,000 ரூபாய் ரகசியம்…. ஸ்டாலினை அதிரவைத்த அந்த சம்பவம்…!

சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றிக்கும் பின்னணியில் உள்ள முக்கிய அரசியல்…

23 minutes ago

“கொளத்தூர் டூ ராதாபுரம்”… தமிழகத்தை ஆளப்போகும் புதிய அமைச்சர்கள்… கோட்டையை அதிர வைக்கப் போகும் முதல்வர் விஜய்யின் புதிய டீம்…!

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, தற்போது அவரது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய…

29 minutes ago

“காலை 9 மணிக்கு ஆரம்பம், மாலை 3 மணிக்கு க்ளோஸ்”… ஒரே நாளில் ரத்தான அரசு டெண்டர்… காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

தமிழகத்தில் ‘மாற்றத்திற்கான அரசியல், தூய்மையான நிர்வாகம்’ என்ற முழக்கங்களோடு நடிகர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்து சில நாட்களே…

34 minutes ago