FLASH: ரசிகர்களுக்கு குட் நியூஸ்…! மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் லுங்கி இங்கிடி…!!

Spread the love

நேற்று (ஏப்ரல் 25, 2026) நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, லுங்கி இங்கிடி கேட்ச் பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்தார். அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் போது, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் மைதானத்தில் இருந்த வீரர்களும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அவர் மீண்டும் அணியின் ஹோட்டலுக்குத் திரும்பியுள்ள நிலையில், மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வியுற்றாலும், இங்கிடி நலமுடன் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

7 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

18 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

35 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

40 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

50 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

54 minutes ago