தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதைத் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், முந்தைய திமுக ஆட்சியில் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களும் முடக்கப்பட்டு (லாக் செய்யப்பட்டு) சென்றுள்ளதால், தற்போதைய நிதி நிலையை முழுமையாகச் சீரமைத்த பின்னரே இதுபோன்ற பெரிய திட்டங்களை முறைப்படி அறிவிக்க முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…