தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC, MBC, DNT) வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்காக, தமிழ்நாடு அரசு ‘தனிநபர் கடன் திட்டம்’ மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு வெறும் 7% முதல் 8% வரையிலான குறைந்த வட்டியில், அதிகபட்சமாக ரூ .25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய விண்ணப்பிக்கும் பெண்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 5,00,000-க்குள் இருத்தல் அவசியமாகும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்க விரும்பும் தகுதியான பெண்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான www.tabcedco.net வாயிலாக ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்த…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய அமுதவள்ளி என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி,…
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த…
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…