#image_title
தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆன பிறகு படத்தின் நேரம் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து சில காட்சிகள் நீக்கப்படுகிறது. அப்படி ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
வலிமை:
அஜித் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை வினோத் எழுதி இயக்கினார். கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரிலீசான பிறகு ஒரு சில காரணங்களால் வலிமை படம் ட்ரிம் செய்யப்பட்டது.
தேவ்:
கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேவ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் நடித்தார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் ஒரு சில காரணங்களால் ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டது.
யானை:
அருண் விஜய் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு யானை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கினார். ரிலீஸ் ஆன பிறகு யானை திரைப்படமும் ட்ரிம் செய்யப்பட்டது.
கோப்ரா:
விக்ரம் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மாத்யூ, பத்மப்ரியா, கே. ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டது.
இந்தியன் 2:
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் படத்தின் நீளம் காரணமாக ரிலீசுக்கு பிறகு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…