உலகில் எத்தனையோ இடங்களில் வேலைகள் இருந்தாலும் அந்தந்த வேலைக்கு ஏற்றது போல தான் சம்பளமும் வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை கிடைக்கிறது. இப்படி இருக்கையில் ஒரு சின்ன வேலைக்காக எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் பலருக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
அதாவது பிரிட்டனின் கொலம்பியா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் கலங்கரை விளக்க காப்பாளர் பணிக்கு ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. கலங்கரை விளக்கத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு அலைகள் எழும் என்பதாலும், சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கும் என்பதாலும் இந்த பணிக்கு வர பலரும் தயங்குகிறார்கள். இந்த பணிக்கு ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…