விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி தருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சிறுத்தைகள் அந்த பகுதியில் தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருவதால் மக்கள் பீதியில் இருந்தனர். இன்று காலை விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே உள்ள பாலத்தின் மேல் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மூன்றரை வயதுடைய ஆண் சிறுத்தை படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டனர். நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தபோது அதிவேகமாக வந்த வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…