இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் கீரவாணி. ஸ்டூடன்ட் நம்பர் 1 மகதீரா பாகுபலி பாகுபலி 2 ஈகா ஆர்ஆர்ஆர் என டைரக்டர் ராஜமௌலி இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி தான். இப்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இசையமைப்பாளர் கீரவாணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது, வாரணாசி படத்தின் பாடல் கம்போசிங் ரெக்கார்டை ஏற்கனவே முடித்து விட்டோம். பின்னணி இசைப் பணிகளை வருகிற செப்டம்பரில் தொடங்கப் போகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் வாரணாசி படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் 2027ம் ஆண்டில் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி படம் ரிலீஸ் ஆகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…