நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. அந்த படத்தை தொடர்ந்து அவர் தாய்கிழவி படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் திரைக்கு வந்த நிலையில் அடுத்து இதே படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
மதுரை கதைக்களத்தில் இந்த படம் முழுக்க முழுக்க உருவாகிறது. மதுரை உசிலம்பட்டிதான் இந்த படம் லொகேஷன் ஸ்பாட்டாக உள்ளது. மொத்தம் 80 நாட்கள் கொண்ட படப்பிடிப்பில் 65 நாட்கள் எஸ்கே கலந்துக்கொண்டு நடிக்கிறார். தாய்கிழவி படமும் உசிலம்பட்டியில்தான் உருவானது. அதனால் இந்த படமும் அதே இடத்தில் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…