நம் இப்பொழுது வாழும் காலத்தில் இசையில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது ,இந்த இசையினை சுபநிகழ்ச்சிக்கும் ,கலை நிகழ்ச்சிகளுக்கும் இதனை பயன்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர் ,கேரளாவில் இது போன்ற காரிங்கள் ப்ரேசித்தி பெற்றதாகும் ,
அதினுள் இதனை கல்லூரி ஆண்டு விழாக்களில் இதனை பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர் ,இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி வருகின்றனர் ,முன்பெல்லாம் இதனை திருவிழாக்களுக்கு மட்டும் வாசித்து வந்தனர்,
ஆனால் இப்பொழுது இதனை எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பாடல்களுக்கும் வாசித்து வருகின்றனர் ,மலையாளத்தில் நிவின் பாலி பல படங்களில் நடித்துள்ளார் அந்த படங்களில் இருந்து இந்த கல்லூரி நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி இருந்தனர் ,இதோ அந்த திறமை மிகுந்த காட்சிகள் உங்கள் பார்வைக்காக.,
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…