சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனுக்காக பெரிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறதாம். 2025 சீசனில் அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது காரணமாக, புதிய வீரர்களை சேர்க்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். 19வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு பட்டியலை அணிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகிய 4 பேரையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.40 கோடியோடு ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…