பிரபல ஹிந்தி இயக்குனரான நித்தேஷ் திவாரி ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்க உள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்க உள்ளனர். சீதையாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.
முதலில் ஆலியா பட் ரீதியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் விலகியதால் சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் ஜூலை மாதம் முதல் யாஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் நடிக்க விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது.
அப்படி இருக்க ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் சம்பளமாக 150 கோடி ரூபாய் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் கால் ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து சம்பளம் மாறும் என செய்திகள் வலம் வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…
பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…