ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மகா தீபத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் டிச.3-ல் விடுமுறை மகா தீபம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் செல்வதுண்டு. இந்நிலையில் அதனையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…