கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் காலம் மறைந்தாலும் கண்ணதாசனின் கவிதைகள் மறவாது. கண்ணதாசனின் கடைசி பாடல் வரி கமல்ஹாசன் படத்தில் அமைந்தது, அப்பாடல் இப்பொழுது வரை பட்டி தொட்டி எல்லாம் கேட்கப்பட்டு வருகிறது.
1927 பிறந்த அவர் எட்டாம் வகுப்பு வரை படித்து அதற்கு மேல் படிப்பதற்கு விருப்பம் இல்லாமல் படிப்பை கைவிட்டு விட்டார், ஆனால் பள்ளிக்கூடம் போக தான் அவருக்கு விருப்பமில்லை, கவிதைகளோ பாடல் வரிகளை படிப்பதில் நாவல்களை ருசிப்பதிலோ அவருக்கு என்றென்றும் ஆத்மா ஆத்மா விருப்பம் கொண்டிருப்பார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…