Categories: சினிமா

5000க்கும் மேல் பாடல் எழுதிய கண்ணதாசனின் கடைசி பாட்டு எது தெரியுமா..? கமலுக்கு கிடைத்த வர பிரசாதம்..

Spread the love

கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் காலம் மறைந்தாலும் கண்ணதாசனின் கவிதைகள் மறவாது. கண்ணதாசனின் கடைசி பாடல் வரி கமல்ஹாசன் படத்தில் அமைந்தது, அப்பாடல் இப்பொழுது வரை பட்டி தொட்டி எல்லாம் கேட்கப்பட்டு வருகிறது.
1927 பிறந்த அவர் எட்டாம் வகுப்பு வரை படித்து அதற்கு மேல் படிப்பதற்கு விருப்பம் இல்லாமல் படிப்பை கைவிட்டு விட்டார், ஆனால் பள்ளிக்கூடம் போக தான் அவருக்கு விருப்பமில்லை, கவிதைகளோ பாடல் வரிகளை படிப்பதில் நாவல்களை ருசிப்பதிலோ அவருக்கு என்றென்றும் ஆத்மா ஆத்மா விருப்பம் கொண்டிருப்பார்.

அப்படி அவரின் அந்த ஆர்வம் தான் இந்த சினிமாக்குள் அவரை பாடல் ஆசிரியராக கொண்டு வந்து கவிப்பேரரசு கண்ணதாசன் என்ற மாபெரும் ஒழிக்கப்படும் கரகோஷங்களை பெற்று எடுத்து தந்தது. இவர் 4,000 க்கும் மேற்பட்ட கவிதைகளில் எழுதி இருக்கிறார், 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். 

குழந்தைக்காக என்ற படத்தில் வசனம் எழுதி தேசிய விரதன சாகித் அகாடமி விருதை பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்து உள்ளார். ஒரு படத்தில் ஒரு சிச்சுவேஷனை சொன்னவுடன் சற்றே யோசிக்காமல் தனக்குள் இருக்கும் திறமையை அப்படி வெளி கட்டுவார், அதாவது ஒரு படத்தின் சிச்சுவேஷனை கொடுத்து ட்யூனியம் கொடுத்து விட்டால் போதும் சட்டுன்று அந்த இடத்திலே அதற்கு ஏற்ற வரிகளை எழுதி இசைமைப்பாளரிடம் தந்துவிடுவார், அந்த அளவுக்கு வல்லமை படைத்தவர். இவர் படைத்த மாபெரும் படைப்புகள் இப்பொவரை ஒவ்வொருவரின் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்டு வருகிறது, ஆனால் இவர் கடைசியாக எழுதிய பாடல் எந்த படம் அதில் யார் நடித்திருக்கிறார் தெரியுமா?

1982ல் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் சுமிதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “மூன்றாம் பிறையில்” தான் இவரின் கடைசி பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இப்படத்திற்கு ஒரு பாடல் ஒன்று எழுத கண்ணதாசன் அவர்களே அழைத்தார், இப்படத்தில் ஹீரோ ஹீரோயினிடம் தன் சோக அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிச்சுவேஷன் கூற அதை அப்படியே உள்வாங்கி அவர் வரிகளாக எழுதி தரப்பட்ட பாடல் தான் “கண்ணே கலைமானே” பாடலாகும்.

இப்பாடல் இப்ப வரை பலரின் மனதை கொள்ளை கொண்டு தான் இருக்கிறது. இப்பாடல் எழுதி தந்து பாடல் வெளியாகி பல விருதை பெற்றது. இதை எழுதிய ஆசிரியரான கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள் அதன் பின் எந்த பாடலும் எழுதவில்லை, ஏனென்றால் இவ் உலகை விட்டு அவர் பிரிந்து விட்டார், இவரின் கடைசி பாடலும் இதுவே. கமல்ஹாசன் அவர்களுக்கு இப்படத்தில் இவர் எழுதிய இந்த கடைசி பாடல் மூலமாக பெரிய பொக்கிஷமாகவே மாறிவிட்டது. கமல்ஹாசன் இதை பல இடங்களில் கூறி இருக்கிறார்.

Ranjith Kumar

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago