Categories: சினிமா

சிம்புவுக்கு கமல் கொடுத்த பரிசு.. Atman மீது ஆண்டவருக்கு இவ்வளவு பாசமா..? ஆனா ஒரு பிரயோஜனமும் இல்ல..!

Spread the love

நடிகர் கமலஹாசன் சிம்புவுக்கு ஒரு பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வளம் பெறுபவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான மாநகரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது. பத்து தல திரைப்படம் மட்டும் ஒரு சுமாரான வரவேற்பை கொடுத்தது.

இருப்பினும் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார் சிம்பு. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கின்றார். இதற்கு இடையில் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் சாட்டிலைட் உரிமம் பிரச்சினை தொடர்பாக எஸ்டிஆர் 48 திரைப்படத்தை தயாரிக்க இருந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகி இருக்கின்றது. இதனால் நடிகர் சிம்பு இப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாக கூறியிருக்கின்றார். அட்மின் என்ற புரொடக்ஷன் கம்பெனி மூலமாக இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த படத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகி இருந்தாலும், கமலஹாசனுக்கு நடிகர் சிம்பு மீது இருந்த பாசம் அப்படியே தான் இருக்கின்றது. மேலும் இப்படத்திற்கு சிம்புவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம்.

மேலும் நடிகர் சிம்புவுக்கு தானே பார்த்து பார்த்து அவரை செய்யச் சொல்லி அதற்கான மாடலை எல்லாம் அவரே ரெடி செய்து ரொம்ப ஸ்பெஷலாக அந்த ஜெர்கினை தயாரித்து சிம்புவுக்கு வழங்கியிருக்கின்றாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. என்னதான் சிம்பு படத்தை தயாரிக்கவில்லை என்றாலும் சிம்புவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையில் ஒரு அழகான பாசம் இருக்கின்றது என பலரும் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

3 மணத்தியாலங்கள் ago