கும்பகோணத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசன் உருவ பொம்மையை எரித்த 30 பேரை கைது செய்துள்ளார்கள். கும்பகோணம்: விடுதலை சிறுத்தை புலி கட்சியில் சேர்ந்த 30 பேர் இணைந்து கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களே கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரித்துள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்னால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அமரன்” படத்தின் டைட்டில் காக வெளியிட்ட ஃப்ரீசரில், காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மற்றும் தன் உரிமைக்காக போராடும் போராளிகளை தவறாக சித்தரித்து இப்படத்தில் அமைத்துள்ளதாக, அந்தக் காட்சியை நீக்க வேண்டும் அல்லது இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிறுத்தை புலி கட்சிகளின் சேர்ந்த 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…