நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், என்னை நடிக்க விடாமல் தடை போடுகின்றனர். என்னை முடக்குகிறார்கள். இல்லை என்றால் இன்னும் பல இயக்குனர்களை உருவாக்குவேன் என்று மேடையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியதாவது, நடிக்க படங்களில் வாய்ப்பே இல்லாத ஒரு நடிகர் இப்படி பேசினால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சீனியர் நடிகர்கள் சூர்யா சிம்பு தனுஷ் ஆகியோரை விட அதிக சம்பளமும் பெற்று வருகிறார். இப்படி இருக்கும் போது சிம்பதி கிரியேட் செய்வதற்காக இப்படி எல்லாம் அவர் மேடையில் இப்படி முடக்கறாங்க, தடுக்கறாங்க என்று பேசுவது முரண்பட்டதாக உள்ளது என்று பிஸ்மி அந்த வீடியோவில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…