திரைப்பட பின்னணி பாடகி மற்றும் இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி மறைந்த செய்தி அவரது குடும்பத்தினரையும்; உறவினர்களையும்; திரை பிரபலங்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பவதாரணியின் நினைவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வகையில் பவதாரணி மற்றும் அப்பா இளையராஜாவுடன் இணைந்து சிறுவயதில் இசை கச்சேரியில் பாடியுள்ள வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் இளையராஜா இசையமைப்பில் ராமர் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பயத்தாலோ அல்லது பாடல் வரிகளின் தாக்கத்தினாலோ பவதாரணி ஆழ தொடங்கி விட்டாள்.
இதனை, பக்கத்திலிருந்து பார்த்த இளையராஜா தனது மகளின் முதுகில் தேய்த்து ஆறுதல் கூறி பாடச் சொன்னார். மேலும் பவதாரணி தயங்கிய நிலையில் இருந்ததை கண்ட இளையராஜா தானும் சேர்ந்து பாடி பவதாரணிக்கு ஊக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதை பார்ப்பவர் நெஞ்சங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…