இசைஞானி இளையராஜாவின் தங்க மகளான பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பவதாரணியின் நினைவுகளை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் YouTube சேனல்கள் பகிர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் பாடகி பவதாரணி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை சிறப்பிக்க கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவின் மகள் பவதாரணி பேட்டியளித்துள்ளார். இதுவே அவர் அளித்த கடைசி பேட்டி என்பது வருத்தத்தை தெரிவிக்கிறது.
இதில் இளையராஜாவின் பிறந்தநாளை கோயம்புத்தூரில் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இளையராஜாவிடம் இருந்து அவரது மகள் பவதாரணி ஆன்மீகம் பகுத்தறிவு ஒழுக்கம் மற்றும் நேர்மையையும் கற்றுக் கொண்டதாக பெருமையாக கூறியிருந்தார்.
இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் வெளியான பாடலில் அவருக்கு பிடித்த பாடலை பாடியுள்ளார். அது என்னவென்றால் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் ‘தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாத’ பாடலை பாடியுள்ளார் பாடகி பவதாரணி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அளித்த பேட்டியை கடைசி பேட்டி என இணையதளத்தில் பரவி வருகிறது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…