விஜய் டிவியில் 80 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி போய்க்கொண்டு இருக்கிறது. இப்போது வீட்டுக்குள் சான்ட்ரா திவ்யா கணேஷ் கானா வினோத் விக்கல்ஸ் விக்ரம் சுபிக்சா சபரிநாதன் அரோரா பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த சீசன்களில் ஒரு கட்டத்துக்கு பிறகு இந்த முறை பிக்பாஸ் வின்னர் யார் என்பது ஓரளவுக்கு பார்வையாளர்களுக்கு தெரிந்து விடும். எப்படியாவது யூகித்து விடுவார்கள்.
அந்த வகையில் முதலில் கானா வினோத் பெயர்தான் அடிபட்டது. ஆனால் லேட்டஸ்ட் நிலவரப்படி இந்த சீசனே கம்ருதீன் பாரு லவ் கன்டென்ட் முட்டல் மோதலை வைத்துதான் ஓடியிருக்கிறது. பார்வையாளர்களை பார்த்தவுடனே வெறுப்பேற்றும் ஒரு குணம் கொண்ட பாரு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததே அவரது உலக மகா நடிப்புக்காக தான்.
அதனால் இந்த பிக்பாஸ் சீசன் 9ஐ பொருத்த வரை டைட்டில் வின்னராக கம்ருதீன் முதலிடத்தையும், ரன்னராக பாரு 2ம் இடத்தையும் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் சும்மா இருந்து நாட்களை கடத்திய ராஜூ ரித்விகா போன்றவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் அளித்து பெருமைப்படுத்தியது போல இந்த முறை சண்டை கோழிகளாக நடித்த கம்ரு பாருவுக்கு வின்னர் ரன்னர் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…