கூரைய பிச்சிகிட்டு கொட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான் போல.. ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறிய இந்தியர்.. ரூ.35 கோடி லாட்டரி விழுந்த ஜாக்பாட்..!!

Spread the love

அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு ஒரே இரவில் தலையெழுத்தே மாறியுள்ளது. டிக் சீரிஸ்278, ரூ. 35 கோடி வென்ற இந்தியாவை சேர்ந்த சந்தீப். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி 200669 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். இன்று அதுவே அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. கடந்த மூன்று மாத காலமாகவே சந்தீப் லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.

பரிசு விழுந்தவுடன் டிக்கெட் தொகுப்பாளர் அவருக்கு போன் செய்து பரிசு விழுந்து உள்ளது என்று கூறியுள்ளார். முதலில் நம்பாத அவர் பிறகு அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த பரிசை பற்றி அவரிடம் கேட்டபோது நான் என்னுடைய சொந்த ஊருக்கே சென்று என்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக மற்றும் சொந்த தொழில் தொடங்க இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

பகீர்… தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு… யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன்… தூக்கிட்டுத் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…

12 minutes ago

அச்சோ… நொடிப் பொழுதில் அதிசயம்… மருத்துவமனை கேட் அருகே பைக் மீதே பிறந்த குழந்தை… இணையத்தை கலக்கும் சூப்பர் அம்மாவின் வைரல் வீடியோ…!

வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

20 minutes ago

“அட கடவுளே… 12 மணி நேர படிப்பு போச்சு… கேமரா முன்னாடி அழ விருப்பமில்லை… தேர்வு முறைகேட்டால் வீதியில் இறங்கிய மாணவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!”

ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…

35 minutes ago

அட கொடுமையே… குடிநீர் கேட்ட வாடிக்கையாளர்… இது என்ன உன் அப்பன் கடையா?… என மிரட்டிய ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…

43 minutes ago

“ஷோப்பிங் மாலில் பயங்கரம்…” பெண்ணை கத்தியை காட்டி தாக்கிய வாலிபர்… நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…

47 minutes ago