தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் முன்பு இருந்த நிலையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை இப்போது 75,035 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதியில் புதிதாக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன்படி 6568 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 2509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…