BIG NEWS: இனி பான் கார்டை இதற்கு பயன்படுத்த முடியாது… UIDAI வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு…!!

Spread the love

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்திற்கான ஆதார ஆவணமாக இருந்த பான் கார்டு இப்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் இதற்கு முன்பு 5 வயது உட்பட்டோர், 5 வயதுக்கு மேற்பட்டோர் என்று 2 இரண்டு வகை ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது.

ஆனால் இது இப்போது 4 வகையான புதிய ஆவணப் பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்டோர், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப் பட்டியல் என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்தது.

ஆனால் இனி அவர்கள் ஆதார் கார்டு பெயர் மாற்றத்திற்கு ஆவணமாக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை புகைப்படத்துடன் இருக்கும் சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை, சான்று ஆவணமாக இணைக்கலாம். இதனால் 18 வயது மேற்பட்டோர் ஆதார் கார்டில் பெயர்திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Elango

Recent Posts

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

19 seconds ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

1 minute ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

5 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

12 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

16 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

20 minutes ago