BREAKING: வெற்றி பெற்றவுடன்… விஜய் புதிய முடிவு… அதிரும் அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த முக்கிய சந்திப்பின் போது, தேர்தல் களத்தில் இதுவரை சிறப்பாகப் பணியாற்றிய வேட்பாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், வாக்கு எண்ணிக்கையின்போது மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவுடன் வேட்பாளர்கள் வேறு எங்கும் செல்லாமல், நேரடியாகப் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கட்டளையிட்டுள்ளார். தேர்தல் இறுதிச் சடங்குகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது கட்சியினரைத் தயார்படுத்தும் நோக்கில் விஜய்யின் இந்த அதிரடி ஆலோசனைக் கூட்டம் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

38 minutes ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

40 minutes ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

42 minutes ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

57 minutes ago

“நான் சாகப்போறேன் பாரேன்” காதலியிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக கழுத்தில் தூக்கு மாட்டிய இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…

1 மணத்தியாலம் ago

பெரும் பரபரப்பு..! தவெக நிர்வாகி அடித்துக் கொலை… சேலத்தில் பயங்கர அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…

1 மணத்தியாலம் ago