பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா ஒரு மாதம் காத்திருந்து ஒரு பாடலை இசை அமைத்திருப்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? கார்த்திக் நடித்த கிழக்கு வாசல் படத்தில் “பச்சமல பூவு” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். ஆர்.வி உதயகுமார் இந்த பாடல் வரிகளை எழுதி இளையராஜாவிடம் கொடுத்து இந்த பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டார்.
அந்த சமயம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் இருந்ததால் இளையராஜா வேறு ஒருவரை வைத்து அந்த பாடலை பாட வைக்கலாம் என கூறியுள்ளார். அதற்கு உதயகுமார் மறுப்பு தெரிவித்தாராம். வேறு வழி இல்லாமல் எஸ்.பி பாலசுப்ரமணியம் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு தான் ஒரு மாத காலம் காத்திருந்து அந்த பாடலை ரெக்கார்ட் செய்துள்ளனர். அந்த பாடலை எஸ்..பி பாலசுப்ரமணியம் குரலில் பதிவு செய்து உணர்வுபூர்வமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…