தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். அதற்காக இன்று முதல் தனது சுற்றுப்பயணத்தை இபிஎஸ் தொடங்கியுள்ளார்.
இப்படியான நிலையில் இந்திய ஜனநாயக கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து பெரம்பலூரில் போட்டியிட்டார் கட்சி NDA இல் அதிமுக இணைந்த பிறகு தங்களது நிலைபாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது. இந்நிலையில் கோவையில் இபிஎஸ் நடத்தும் ரோடு சோவில் ஐஜேகேவினர் பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். இது கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…