பாமக மற்றும் அதிமுக (சசிகலா அணி) இடையிலான கூட்டணி அறிவிப்பு அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமகவின் முக்கிய நிர்வாகியான அருள் இது குறித்துத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். இந்தக் கூட்டணி முடிவில் தனக்கோ அல்லது ஜி.கே.மணிக்கோ உடன்பாடு இல்லை என்றும், கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகளும் இதையே கருதுவதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர் திமுகவில் இணையப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருள், கொள்கை ரீதியான அதிருப்தி இருந்தாலும் மாற்றுக்கட்சிக்குச் செல்லும் எண்ணம் தமக்குக் கிடையாது என்றும், தனது அரசியல் பயணம் இறுதிவரை மருத்துவர் ராமதாஸ் அவர்களுடனேயே தொடரும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…