முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தது தான் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என உருக்கமாகத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, தான் இபிஎஸ்-க்கு ஆதரவாக வாக்களிக்காமல் அவருக்கு எதிராகச் செயல்பட்டிருந்தால் அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த ஒரு தவறான முடிவினால் இன்று தமிழக அரசியல் களம் மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தனது இந்தச் செயலுக்காகத் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்த ஓபிஎஸ்-ஸின் இந்த அதிரடி வாக்குமூலம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…