இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நம்பிக்கை என்பது சில ஆண்களால் சீரழிந்து விடுகிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் அவினாஷ் என்ற நபர் பல வருட திருமணத்திற்கு பிறகு பரஸ்பர நம்பிக்கையை துரோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்து அவர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.
தனது கணவர் ஹோட்டல் அறையில் இருப்பதாக தகவல் அறிந்து மாமனாருடன் அங்கு சென்ற மனைவி கோபத்தில் கொந்தளித்து கணவரை லாட்ஜில் இருந்து இழுத்து நடுரோட்டில் செருப்பால் அடித்தார். தொடர்ந்து 150 முறை தொடர்ச்சியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெண்ணின் தந்தையும் ஆதரவாக நின்று அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் எந்த புகார் அளிக்காத நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…