வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸ் தினம் இன்று… சிங்கார சென்னை பிறந்த வரலாறு தெரியுமா…?

Spread the love

வந்தாரை வாழவைக்கும் சென்னை சிங்காரச் சென்னை என்ற பெயருக்கு ஏற்ப எங்கிருந்து மக்கள் வந்தாலும் தன்னகத்தே அடைக்கலம் கொடுத்து அந்த மக்களை வாழவைக்கும் ஒரு பெரு நகரமாக சென்னை விளங்குகிறது. இந்த சென்னை மாநகரம் எப்படி உருவானது என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா? அது என்ன என்பதை இனி காண்போம்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தோன்றிய நாளை தான் மெட்ராஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கிபி 1639 ஆகஸ்ட் 22 ம் தேதி அன்றுதான் சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நாளை நினைவு கூறும் வகையில் மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த நாளை கொண்டாடுவதை மெட்ராஸ் தினமாகும்.

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கட் அப்பா நாயக்கர் பூந்தமல்லியை ஆண்ட தாமல் ஐயப்பன் நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர் மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சென்ட் டி சௌசா மெட்ராஸ் மியூசிக் இன் ஆஸ்திரேலியா முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த மெட்ராஸ் தினமாகும். இந்த நாளில் பழம்பெறும் மெட்ராஸ் நகரத்தின் பாரம்பரியத்தையும் இன்றைய சென்னை மாநகரம் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

மெட்ராஸ் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி, உணவு திருவிழா, மாரத்தான் ஓட்டம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என பல கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும். சென்னையின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை கௌரவிக்கும் ஒரு முயற்சியாக மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை மாநகரமானது பலவித தொழில்களுக்கு மையமாக செயல்படுகிறது. பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் சென்னை கொண்டுள்ளது. இந்த மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவதன் மூலம் சென்னையின் பெருமையை எடுத்துரைக்கவும் அல்லது பாரம்பரியத்தை நினைவு கூறவும் இந்த நாள் உதவுகிறது.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

10 மணத்தியாலங்கள் ago