BREAKING: தமிழ்நாடு தேர்தல்… அதிர்ச்சி ரிப்போர்ட்… சற்றுமுன் பரபரப்பு தகவல்….!

Spread the love

தமிழகத் தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் ‘டெண்டர்’ (Tendered Votes) வாக்குகள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் 16, ஆலந்தூரில் 15, காஞ்சியில் 7 என மொத்தம் 38 வாக்குகள் இவ்வாறு பதிவாகியுள்ள நிலையில், மற்ற பகுதிகளிலும் இந்த எண்ணிக்கை வழக்கத்தை விட உயர்ந்துள்ளதால் தேர்தல் ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிகளின்படி, ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வரும்போது அவரது வாக்கு ஏற்கனவே வேறொருவரால் கள்ள ஓட்டாகச் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த உண்மையான வாக்காளர் தனது அடையாளத்தைச் சரிபார்த்துவிட்டு ‘பிரிவு 49P’-ன் கீழ் டெண்டர் வாக்கு அளிக்க உரிமையுண்டு. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வரும் வாக்காளர்களுக்குப் பதிலாக மர்ம நபர்கள் முறைகேடாக வாக்கு செலுத்துவது அதிகரித்து வருவது, தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

1 minute ago

BIG BREAKING: “பதவியை ராஜினாமா செய் இல்லனா”…. மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மிரட்டல்?… வெளியான பகீர் ஆடியோ….!

திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…

8 minutes ago

தலைமைச் செயலகத்தில் திடீரென பதறிய அன்புமணி ராமதாஸ்.. அமைச்சர் ஆனந்த் செய்த ‘அந்த’ காரியம்… அதிர்ச்சி திருப்பம்…..!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு…

13 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க சதி”…. செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு வலைவீசும் போலீஸ்…. சற்றுமுன் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது…

18 minutes ago

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

39 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

60 minutes ago