காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனையடுத்து, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் சென்னையில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்த விஜய் முடிவு எடுத்துள்ளார். ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் தவெக கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவசர வழக்காக பிற்பகலே விசாரிக்க என்ன அவசரம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க கோரியும் நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…